You Searched For "#Welfare Assistance"
மாதவரம்
பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல திட்ட...
கடந்த மாதம் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியாகியும் , 15 நபர்கள் காயமடைந்தும் சிகிச்சை...
ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், 32-வது வார்டுக்கு உட்பட்ட சங்குநகரில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு
ஈரோட்டில் 2,504 பயனாளிகளுக்கு ரூ.3.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட...
ஈரோட்டில் 2,504 பயனாளிகளுக்கு ரூ.3.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
காஞ்சிபுரம்
வெளிநாட்டில் சிக்கித் தவித்த 1200 பேர் இதுவரை மீட்பு: அமைச்சர் ...
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் மஸ்தான் மற்றும் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
சேலம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால், கைகளை வழங்கிய கலெக்டர்
சேலத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.03 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல 19 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை விழாவில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
தீபாவளிக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கிய துணை சபாநாயகர்
தீபாவளியை முன்னிட்டு கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் முதியோருக்கு இலவச வேட்டி சேலைகளை துணை சபாநாயகர் வழங்கினார்
உத்திரமேரூர்
மனுநீதி நாள் முகாம் : ரூ.1,98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோயில் ஊராட்சி, விச்சூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
மனு நீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள்
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி வழங்கினார்
காஞ்சிபுரம்
மனுநீதி நாள் முகாம் : 342 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்குபட்ட வேடல் கிராமத்தில் மனு நீதி நாள் நிகழ்ச்சியில் பல்துறை அலுவலர்கள் மக்கள் நல திட்டங்களை எடுத்துரைத்தனர்.
திருவண்ணாமலை
தொமுச சார்பில் நடைபாதை சிறு வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபாதை சிறு வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது