You Searched For "#Viruthunagar"
சிவகாசி
காரியாபட்டி பகுதிகளில் கிராம சேவை மையங்கள் தொடக்கம்
பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பாக இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபத்தூர் ஆண்டாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார்
திருவில்லிபுத்தூர்
தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்
சிவகாசி
விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு...
சோதனையின் போது உரிய கணக்குகள் இல்லாமல் இருந்த ரூ.6.68 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்
திருச்சுழி
விசைத்தறி மின்னணு பலகை பொருத்த 50 % மானியம்: விருதுநகர் மாவட்ட...
விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகளில், 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் கலையரங்கம் : அமைச்சர் திறப்பு
Kariyapatti Gallery Inauguration Minister Thangamtennarasu
அருப்புக்கோட்டை
வங்கிக்கடன் இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை: நிர்மலா...
வங்கிகள் மத்திய அரசு திட்டங்களை ஏழைகளுக்கு கிடைக்க உறுதியேற்க வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி
அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.
விருதுநகர்
தக்காளி விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை
விருதுநகர் மாவட்டத்தில், விளைச்சல் அதிகமாக இருந்தும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சிவகாசி
சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை
சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். 50 மது பாட்டில்கள் பறிமுதல்
திருவில்லிபுத்தூர்
அழகருக்கு மாலை சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
சாத்தூர்
'எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என் கையில்' உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை என் கையில் வைத்திருக்கிறேன் என்று சாத்தூர் பிரசாரத்தில் உதயநிதி அதிமுக அரசை கிண்டல் செய்தார்.