You Searched For "#viluppuram"
விழுப்புரம்
தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள்...
தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருக்கோயிலூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே புதிய குளம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் இளந்துறை ஊராட்சியில் வெட்டப்பட்டு வரும் புதிய குளத்தை ஆய்வு செய்தார்
வானூர்
ஆரோவில் அருகே இளைஞர் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.
விழுப்புரம்
பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம்
விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
வானூர்
வானூர் அருகே நித்தியானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்
தமிழகம், கர்நாடகாவில் இருந்து காணாமல் போன நித்தியானந்தாவுக்கு வானூர் அருகே சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் இன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி
விழுப்புரத்தில் மண்டல அளவிலாக ஹாக்கி போட்டி நடைபெற்றது.
விழுப்புரம்
11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விழுப்புரம்
உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி
விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு எஸ்பி அலுவலகம் உதவி செய்கிறது.
விழுப்புரம்
விழுப்புரத்தில் மணிமண்டபங்கள் கட்டுவதற்கான இடத்தேர்வு
விழுப்புரம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மணிமண்டபம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்
விழுப்புரம்: 54 பேருக்கு கொரோனா உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு
விழுப்புரத்தில் தொடர்ந்து மழை, ஸ்தம்பித்த விவசாயிகள்
விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் விவசாயிகள் ஸ்தம்பித்த நிலையில் காணப்பட்டு வருகின்றனர்.கடந்த இரு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் வானம்...