/* */

விழுப்புரத்தில் தொடர்ந்து மழை, ஸ்தம்பித்த விவசாயிகள்

விழுப்புரத்தில் தொடர்ந்து மழை, ஸ்தம்பித்த விவசாயிகள்
X

விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் விவசாயிகள் ஸ்தம்பித்த நிலையில் காணப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அறுவடை நேரத்தில் இது போன்று தொடர்மழை பெய்து வருவது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைவதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

Updated On: 6 Jan 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!