/* */

விழுப்புரத்தில் இன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் இன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
X

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று போதை பழக்கத்தை தவிர்த்திடும் விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பி.பூர்ணிமா கலந்து கொண்டு குறுந்தகட்டினை வெளியிட்டார். அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து துவக்கிவைத்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர்.அ. இராஜசேகரன், தொழிலதிபர்கள் சாமிக்கண்ணு,குபேரன் உட்பட இப்பேரணியில் காவல்துறை, வருவாய்துறை, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) காளிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் அர. செந்தில்குமார், இல. பெருமாள், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம பாபு செல்வதுரை ஆகியோர். கலந்து கொண்டனர்.

பேரணியில் விழுப்புரம் நகரத்திலுள்ள பள்ளிகள், மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்ட வளாக மைதானத்திலிருந்து சிக்னல் வரை பேரணி சென்று முடிவடைந்தது.

Updated On: 28 Jun 2022 8:27 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...