/* */

You Searched For "#vegetables"

கவுண்டம்பாளையம்

2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு -கோவை எம்பி உதவி

பொதுமக்களுக்கு வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்க மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு -கோவை எம்பி உதவி
தென்காசி

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள்...

தென்காசிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி கோவிட்19 தளர்வுகளற்ற ஊரடங்கு காலமாகிய 24.05.2021 முதல் நேற்று வரை தென்காசி மாவட்ட...

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 191 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை.
ஆவடி

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர்...

ஆவடி அருகே முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி மற்றும் காய்கறிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

ஆவடி: முன்களப்பணியாளர்களுக்கு சிறுதானிய கஞ்சி, காய்கறி-அமைச்சர் வழங்கினார்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்களில் விற்பதற்காக 4870 டன் காய்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய 4870 டன் காய் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்களில் விற்பதற்காக  4870 டன் காய் பழங்கள் கொள்முதல்
சூலூர்

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், குறுஞ்செய்தி அனுப்பினால், வீட்டிற்கே மளிகை பொருட்கள் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஒரு எஸ்.எம்.எஸ். போதும்... கோவையில் வீடுதேடி வரும் மளிகைப்பொருட்கள்
எழும்பூர்

முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி

முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி ஆணையர்!
நாகர்கோவில்

காய்கறி வரவில்லையா போன் பண்ணுங்க - நாகர்கோவில் மாநகராட்சி...

காய்கறிகள் விற்பனை செய்யும் வாகனங்கள் வரவில்லை நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

காய்கறி வரவில்லையா போன் பண்ணுங்க - நாகர்கோவில் மாநகராட்சி...
சென்னை

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர்

சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,500 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் தகவல்
அரியலூர்

130 நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள் விற்பனை

தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு விற்பனை

130 நடமாடும் வாகனங்கள்  மூலமாக காய்கறிகள் விற்பனை
பண்ருட்டி

நெல்லிக்குப்பத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் துவங்கப்பட்டது

நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடமாடும் காய்கறி வாகனங்கள் துவங்கப்பட்டது

நெல்லிக்குப்பத்தில் நடமாடும் காய்கறி விற்பனை  வாகனம் துவங்கப்பட்டது
பர்கூர்

கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
சேப்பாக்கம்

சென்னை முழுவதும் 1610வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை:

சென்னை முழுவதும் 1610 வாகனங்களில் காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை முழுவதும் 1610வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை: அமைச்சர்