You Searched For "#train"
திருவள்ளூர்
திருவள்ளூர் ரயிலில் மதுபானம் கடத்தல்: இளைஞர் பிடிபட்டார்
திருவள்ளூர் ரயிலில் மதுபானங்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூர் - சேலம்
விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்
விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகளின்றி ரயில் வெறிச்சோடி காணப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி...
கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் ரெயிலில் மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கர்நாடகாவிலிருந்து மது பாக்கெட்களை கடத்திய வாலிபர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
திண்டுக்கல்
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு ரயிலில் வந்தது 2,630 டன்...
தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வந்தது.
ஈரோடு மாநகரம்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தம்
பயணிகளின் வருகை குறைந்ததால். ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் தர்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல்...
மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் தர்மபுரிக்கு அனுப்பப்பட்டது.
திருநெல்வேலி
தமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும்
தமிழகத்தில் ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு...
கன்னியாகுமரி
ரயில் பயணத்திற்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம்
ரயிலில் பயணம் செய்ய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து...
செங்கல்பட்டு
கேபிள் வயர் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு
ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே, செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் வழித்தடத்தில் ஓவா் ஹெட் கேபிள் வயர் அறுந்து விழுந்ததால் இரயில் சேவை பாதிப்பு...
காஞ்சிபுரம்
அரசு ஊழியர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வாக்குகளை சேகரித்தார்.தேர்தலுக்கு இன்னும்...
காஞ்சிபுரம்
மலர் கொடுத்து ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு மலர் கொடுத்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாமக , அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.