You Searched For "#train"
சுற்றுலா
உங்கள் ஊருக்கு எப்போது ரயில்? நவ. 4 முதல் அட்டவணையில் மாற்றம்
வரும் 1ம் தேதி முதல், முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படும் நிலையில், முக்கிய ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஈரோடு மாநகரம்
விவசாயிகளுக்கு தேவையான 1300 டன் யூரியா ரயில் மூலம் வருகை
விவசாயிகளுக்கு தேவையான 1300 டன் யூரியா ரயில் மூலம் இன்று ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தது.
வேளச்சேரி
வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை: எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு
தரமணி - வேளச்சேரி பறக்கும் ரயில் சுரங்கப்பாதை தாமதமாகிக் கொண்டிருக்கும் பணிகளை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வேளாச்சேரி எம் எல் வுடன் ஆய்வு செய்தார்
கவுண்டம்பாளையம்
தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர்: ரயில் ஏறியும் உயிர் பிழைத்த...
இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.
இராமநாதபுரம்
68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்
68 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு
போத்தனூர் -பொள்ளாச்சி வழித்தடத்தில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை...
மின்சார ரெயில் இயக்கும் பணி விரைவில் தொடங்கும் என ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்
சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை
குமரிக்கு ரேஷன் அரிசி ஏற்றி வந்த இரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆத்தூர் - சேலம்
சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
சேலம் – விருத்தாசலம் ரயில் எஞ்சின், ஆத்தூரில் பழுதாகி நின்றதால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
எழும்பூர்
தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து : தென்னக இரயில்வே அறிவிப்பு
கொரோனா ஊரடங்கால் பயணிகள் கூட்டமில்லாமல் இருப்பதால் தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
ரயிலில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தியவர் ஜோலார்பேட்டையில் கைது. 12 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்
வேலூர்
வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!
வேலூர் மாவட்டத்தில் ரயில்களில் கடத்திய கர்நாடக மாநில சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.