/* */

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
X

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபானம் கடத்தி வந்த பெங்களூரை சேர்ந்த பிரபு மற்றும் வேலூரை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 மதுபாட்டில்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து பின்னர் மது அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்...

Updated On: 7 Jun 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்