You Searched For "#trafficviolation"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம்...
நாமக்கல் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகளை டூ வீலர்கள் ஓட்டியவர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்
விதிமீறலுக்கு ஓட்டுநர்கள் பொய்யான காரணங்களை கூறுவதும் , ஒரு சில நேரங்களில் அவதூறாக பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரேநாளில் 1223 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தென்காசி
தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது...
தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
குமரியில் போக்குவரத்து விதி மீறல்: ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குளச்சல்
குமரி: அதிக பாரத்துடன் வேகம் காட்டிய 91 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
அதிக பாரம் ஏற்றி அதி வேகம் காட்டிய, 91 வாகனங்கள் மீது வழக்கு பதிந்து, 3 லட்சத்து 78 ஆயிரத்து 365 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
குளச்சல்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 1768 பேர் மீது வழக்கு...
போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 1768 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2333 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2333 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குமாரபாளையம்
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு
குமாரபாளையத்தில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு உண்டாகிறது.
கன்னியாகுமரி
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 1384 பேர் மீது வழக்கு...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 1384 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.