/* */

You Searched For "Tiruvallur news today"

க்ரைம்

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...

பொன்னேரி அருகே வீட்டின் முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி தீயில் எரிந்த நிலையில் சுடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்
பொன்னேரி

ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!

பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது திடான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
திருத்தணி

குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருத்தணி அருகே சிறு குமி ஊராட்சி முறையான குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஒன்று கூடி நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
திருவள்ளூர்

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
பூந்தமல்லி

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது

மதுரவாயலில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரே ரக 13 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
திருவள்ளூர்

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை

புழல் அருகே விநாயக புரத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ₹.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை
திருவள்ளூர்

அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அவலமாக உள்ளதால் அவற்றை உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
பொன்னேரி

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து...

பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
திருவள்ளூர்

வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மகன், மருமகள் சேர்ந்து முதியவரை வீட்டை விட்டு துரத்தியதாக பாதிக்கப்பட்ட முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆவடி

ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது

ஆவடியில் கணவன், மனைவி ஆகியோரை கொலை செய்து தப்பிச் சென்ற குற்றவாளியை போலீசார் விரைந்து பிடித்துக் கைது செய்தனர்.

ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
திருவள்ளூர்

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா