You Searched For "Tiruvallur news today"
பொன்னேரி
தீயில் எரிந்து வலைகளை இழந்த மீனவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ...
தீயில் எரிந்ததால் வலைகள் சேதம் அடைந்த இடத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பொன்னேரி
சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர்...
மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர்
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில்
புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
திருவள்ளூர்
செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது சிறுவன்
செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சியில் மர்ம காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே அம்பேத்கரின் மார்பளவு சிலை அகற்றம்
சின்னம்பேடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட சட்டமேதை அம்பேத்கரின் மார்பளவு சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி
அரியப்பாக்கம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
அரியப்பாக்கம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்
சித்திரை மாத பிரம்மோற்சவம்: திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர்
சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்
பெரியபாளையம் அருகே வடமதுரையில் மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்
தனது வாக்கினை பதிவு செய்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பூந்தமல்லி
விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு
காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.