You Searched For "tiruvallur news latest"
திருவள்ளூர்
புழலில் அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி
புழலில் பொறியாளர் வங்கி கணக்கிலிருந்து 1.24 லட்சம் ஆன்லைன் பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு வள்ளியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி...
பொன்னேரி
காட்டன் சூதாட்டத்தில் 5 பேர் கைது!
ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5. பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
திருநின்றவூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 205 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் ஓட்டுனர் கைது.
திருவள்ளூர்
கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்!
பாகல்மேடு ஊராட்சியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி சிறைப்பிடிப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பாஜக ஒன்றிய தலைவர் வீரமாசாரி சத்தமாக பேசியதால் போலீசை வைத்து 5.மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டார்.
திருவள்ளூர்
அங்கன்வாடி சங்கத்தினர் சாலை மறியல்!
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் அங்கன்வாடி சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
'பிரியாணி முக்கியம்பா' ஆய்வுக்கு வந்த இடத்தில் விவாதம்..!
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரியாணி குறித்து விவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில்105 ஜீவசமாதி நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னேரி
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா!
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு.
திருவள்ளூர்
திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து! 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ராமரெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற புரட்டாசி திருவிழாவில் ஊர்வலத்தின் போது பட்டாசு வெளித்து தீப்பொறி தெறித்ததால் தீ பொறி சிதற தீக்காயம் ஏற்பட்டு...
திருவள்ளூர்
பாலவாக்கத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு!
பாலவாக்கத்தில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் சீர்வரிசை பொருட்களை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் வழங்கினார்.