/* */

You Searched For "#Tirupurnews"

திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உடுமலைப்பேட்டை

உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலை பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிக்காக நாளை (7ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்
அவினாசி

பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்

பஸ் நிறுத்தங்களில் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் முகாமில், அதிகளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்
தாராபுரம்

மணக்கடவில் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

தாராபுரம், மணக்கடவில் பகுதியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

மணக்கடவில் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
அவினாசி

அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்

அவிநாசி, நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
தாராபுரம்

தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டை

உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள்...

உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.

உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள் கண்காணிப்பு