You Searched For "#Tirupurnews"
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை பகுதியில் மீண்டும் கீரை சாகுபடி: விவசாயிகள் தீவிரம்
கீரை உற்பத்தியை அதிகரிக்க, கிளுவங்காட்டூர் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்
உடுமலை பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிக்காக நாளை (7ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவினாசி
பஸ் நிறுத்தங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்: பாெதுமக்கள் ஆர்வம்
பஸ் நிறுத்தங்களில் நடத்தப்படும் தடுப்பூசி செலுத்தும் முகாமில், அதிகளவு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
அவினாசி
அவினாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
அவினாசி பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாராபுரம்
மணக்கடவில் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
தாராபுரம், மணக்கடவில் பகுதியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அவினாசி
அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
அவிநாசி, நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.
தாராபுரம்
தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
அவினாசி கோவில்களில் ஆருத்ரா மஹா தரிசன விழா
அவினாசி கோவில்களில் ஆருத்ரா மஹா தரிசன விழா நடக்கிறது.
காங்கேயம்
காங்கயம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
காங்கயம் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்
மக்கள் நீதிமன்றம் மூலம் 289 வழக்குகளுக்கு தீர்வு
தாராபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க பரண்: விவசாயிகள்...
உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.