/* */

அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்

அவிநாசி, நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

HIGHLIGHTS

அவிநாசி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்
X

அவிநாசி அருகே நடுவசேரி ஊராட்சி தளஞ்சிபாளையத்தில் கால்நடை மருத்துவ முகாமை ஊராட்சி தலைவர் கே.சி. வரதராஜன் துவக்கி வைத்தார்.

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில், 300க்கும் மேற்பட்ட மாடுகள் பயன்பெற்றன.

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அவிநாசி நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையத்தில், கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. இதில், கால்நடைகளுக்கு சிகிச்சை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, கருவூட்டல், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சார்ந்த பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பரிமளராஜ்குமார் முகாமை துவக்கி வைத்தார். நடுவச்சேரி ஊராட்சி தலைவர் கே.சி.வரதராஜன், முன்னிலை வகித்தார். அவிநாசி கால்நடை மருத்துவனை உதவி மருத்துவ அலுவலர் (கூடுதல் பொறுப்பு) இளவரசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமசந்திரன் ஆகியோர், மாடு உள்ளட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கினார். 312 கால்நடைகள் பயன் பெற்றன.

Updated On: 21 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?