/* */

உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்

உடுமலை பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிக்காக நாளை (7ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலை பகுதியில் பாராமரிப்பு பணிக்காக நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X

திருப்பூர் மாவட்டம், உடுமலை துணைமின் நிலையம் பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (7ம் தேதி) மின் வினியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனஸ்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டையம்பாளையம், பொட்டி நாயக்கனூர், புக்குளம், குறிஞ்சேரி, சீன்னவீரம்பட்டி, வெள்ளியம்பாளையம், பொன்னேரி, கோட்டமங்கலம், சங்கர்நகர், அய்யம்பாளையம் புதூர், காந்திநகர், சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லூரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், அங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை மின்வினியோகம் இருக்காது என, செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு