Begin typing your search above and press return to search.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 73 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 491 ஆக உள்ளது. யாரும் உயிரிழக்கவில்லை.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 99,134 பேர், குணமடைந்தவர்கள் 97,544 பேர், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1028 ஆக உள்ளது.