/* */

மக்கள் நீதிமன்றம் மூலம் 289 வழக்குகளுக்கு தீர்வு

தாராபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

HIGHLIGHTS

மக்கள் நீதிமன்றம்  மூலம் 289 வழக்குகளுக்கு தீர்வு
X
தாராபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தாராபுரம் நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மக்கள் நீதிமன்ற விசாரணையில் தாராபுரத்தில் இரண்டு அமர்வுகளில் உறவுகள் வழக்குகள் கையாளப்பட்டன.

இதில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சி. குமார் சரவணன், தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம். தர்மபிரபு முன்னிலை வகித்தார் உரிமையியல் நீதிபதி எஸ். ஆக்னஸ் ஜெயகிருபா, குற்றவியல் நடுவர் எஸ். பாபு ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், உரிமையியல் வழக்கு, குற்றவியல் வழக்குகள் என ரூ. 3.23 கோடி மதிப்பிலான 289 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Updated On: 12 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை