You Searched For "#tirupur"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூரில் நேற்றும், இன்றும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் செப்.25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப்பாசன அமைக்க வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 4 மாணவிகளுக்கு கொரோனா: பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை
வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 17 கடைகளுக்கு நோட்டீஸ்: 5 கடைகளில் 36 கிலோ பலகாரம்...
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 5 கடைகளில் இருந்து 36 கிலோ பலகாரம் பறிமுதல்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் நடந்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 9 வயது குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்
திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் 9 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற பெண் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: மடக்கி பிடித்த...
திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடனை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜகவினர் வீட்டின் முன் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
உடுமலைப்பேட்டை
நாளை விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை பகுதியில் களிமண் விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர்...
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
திருப்பூரில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து ஒப்படைப்பு: கமிஷ்...
திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 2100 பேர் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கமிஷ்னர் வனிதா தகவல்.