/* */

திருப்பூரில் செப்.25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப்பாசன அமைக்க வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருப்பூரில் செப்.25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் வினீத்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செப், 25 ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டு உள்ள அறக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கான நடப்பு செப்டம்பர் மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் 25ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அணுகி குறைகளை தெரிவிக்கலாம். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப்பாசன அமைக்க வேளாண் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 Sep 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு