/* */

திருப்பூரில் 17 கடைகளுக்கு நோட்டீஸ்: 5 கடைகளில் 36 கிலோ பலகாரம் பறிமுதல்

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 5 கடைகளில் இருந்து 36 கிலோ பலகாரம் பறிமுதல்.

HIGHLIGHTS

திருப்பூரில் 17 கடைகளுக்கு நோட்டீஸ்:  5 கடைகளில் 36 கிலோ பலகாரம் பறிமுதல்
X

திருப்பூரில் உணவு கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்.

திருப்பூர் மாநகரில் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். இதனால் காரணமாக தின்பண்ட கடைகளில் எண்ணிக்கை வெகுவாக அதிகம் காணப்படுகிறது. கடைகளில் சுகாதாரமற்ற வகையில் உணவு வகைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து திருப்பூர் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் மாநகரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விதிமுறை பின்பற்றாத 17 கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் 5 கடைகளில் இருந்து சரியாக மூடி வைக்காமல், சுகாதார நிலையில் 36 கிலோ பலகாரமும், 10 கிலோ இஞ்சி பூண்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பாலீத்தின் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதமும், பாலீத்தன் பை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 17 Sep 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...