/* */

திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் நடந்தது.

HIGHLIGHTS

திருப்பூரில் பாஜக சார்பில் சிறப்பு முகாம்
X

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகாம் பாஜக., சார்பில் திருப்பூரில் நடந்தது. மண்டலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். கொங்கு நகர் மண்டல் பொதுச்செயலாளர் முனீஸ்வரர் பாண்டியராஜன், அமைப்புசாரா மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ரத்தினசாமி, கொங்கு நகர் மண்டல் துணைத் தலைவர் செல்வராஜ் ,கொங்கு நகர் மண்டல கல்விப்பிரிவு மண்டலத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!