You Searched For "#TiruppurNews"
திருப்பூர் மாநகர்
திருப்பூர் அருகே ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
திருப்பூர் அருகே சென்னிமலைபாளையத்தில், ரூ.10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.
அவினாசி
அவிநாசியில் நாளை மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்
மின் நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் நகரில் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம்
திருப்பூர் நகரில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் மரம் விழுந்து கார் சேதமடைந்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க...
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் பருப்பு வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கேயம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உடுமலைப்பேட்டை
ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக மனு தாக்கல்
ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக., அதிமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர், ஊத்துக்குளி பகுதியில் நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளியில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகர்
தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் முதலிடம்: சுகாதாரத்துறை அமைச்சர்...
இந்தியா மற்றும் தமிழக எண்ணிக்கையை காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் செப். 29ல் தபால்துறை குறைதீர் கூட்டம்
இந்திய அஞ்சல்த்துறை சார்பில், திருப்பூரில் செப்.29ம் தேதி தபால் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.
உடுமலைப்பேட்டை
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.