/* */

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைத்துறை போர்டு வைத்து உள்ளது.

திருப்பூர் அருகே நல்லிகவுண்டர் நகரில் விசுவேசுவர ஸ்வாமி, விசாலாட்சியம்மன் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலுக்கு 148 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளது.இந்நிலையில் திருப்பூர் இணை ஆணையாளர் நடராஜ், செயல் அலுவலர் செல்வம் மற்றும் வருவாய் துறையினர், போலீஸார் ஆகியோர் சென்று, தனிநபரிடம் இருந்து 15 கோடி மதிப்பிலான 1.67 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டது.

Updated On: 21 Sep 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!