You Searched For "#thiruvarurnews"
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அதிகாரிகள்...
இதுவரை முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 6000 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்.
திருவாரூர்
திருவாரூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி
திருவாரூர் மாவட்டத்தில் 15வயது நிரம்பிய 58,400 சிறுவர்களுக்கு இன்று முதல் கொரனோ தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.
நன்னிலம்
திருவாரூரில் உலக நன்மை கொரோனா தொற்று நீங்க வேண்டியும் பிரார்த்தனை
150 வருடபழமை வாய்ந்த புனிதசூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டினை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது
திருவாரூர்
பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில்...
பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிமுக ஊராட்சி உறுப்பினர் வலியுறுத்தல்
திருவாரூர்
சைபர் கிரைம் குற்றம் : காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை போலீஸார் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கொரனோ தொற்று...
ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உள்ளதா என பரிசோதனை.
திருவாரூர்
எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம்: திருவாரூரில் அதிமுகவினர் மலர் தூவி...
எம்.ஜி.ஆரின் 34 ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் ஒன்றிய, நகர கழகங்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
மன்னார்குடி
பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
மன்னார்குடி
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு 2 கிராம் வெள்ளி காசு பரிசு
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 2 கிராம் வெள்ளிகாசு வழங்கப்பட்டது
திருவாரூர்
திருவாரூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: ஆட்சியர்...
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் காயத்ரி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை: ஆட்சியர்...
திருவாரூரில் வருவாய்துறையில் கருணை அடிப்படையில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.