You Searched For "#thiruvannamalai"
செங்கம்
திருவண்ணாமலை: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
திருவண்ணாமலை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
பிரதோஷ விழாவில் ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செய்யாறு
திருவண்ணாமலை: முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர்...
அடுத்த மாதம் தமிழக முதல்வர் திருவண்ணாமலை வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு...
திருவண்ணாமலையில் மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வந்தவாசி
கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய இடம் கண்டுபிடிப்பு
வந்தவாசி வட்டம் தேசூர் அருகே கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய இடம் கண்டறியப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் யும் நிகழ்ச்சியை ஆட்சியர்...
வேங்கிக்கால் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நடந்து வரும் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலை துறை கட்டுமானம் பராமரிப்பு உள் தணிக்கைக் குழுவினர் திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டனர்
போளூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சேத்துப்பட்டு ,ஆரணி பகுதிகளில் பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4,141 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனம்
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக முருகேசன் நியமனமிக்கப்பட்டார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் ஆண்டு விழா
கல்லூரியின் சிறப்புகளை பார்க்கும்போது அடுத்த ஆண்டு மீண்டும் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என மருத்துவர் கம்பன் தெரிவித்தார்.
போளூர்
திருவண்ணாமலை அருகே பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு
சேத்துப்பட்டு அருகே பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது