You Searched For "#ThirukoyilurNews"
திருக்கோயிலூர்
திருக்கோயிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த 500 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர்.
திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார்
திருக்கோவிலூர் புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள்...
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோயிலூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பாதி எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் மீட்பு, போலீசார் விசாரணை
திருக்கோயிலூர்
விழுப்புரம் அருகே காவலரை கட்டி போட்டு பள்ளியில் திருட்டு
விழுப்புரம் அருகே பேரங்கியூர் அரசுப்பள்ளி காவலரை மர்ம நபர்கள் தாக்கி, பள்ளியில் உள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து...
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் அருகே விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராவை எஸ்பி ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்
திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி திறந்து வைத்தார்
திருக்கோயிலூர்
பயன்பாட்டில் இல்லாத கண்டாச்சிபுரம் பங்களா கிணற்றை மூட கிராம மக்கள்...
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருக்கோயிலூர்
கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வட்டாட்சியர் சமாதானத்தால் கைவிடப்பட்டது
திருக்கோயிலூர்
தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரி ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி
விழுப்புரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் 24 மணி நேரத்தில்...
வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக காவலர்களுக்கு பாராட்டு