/* */

பயன்பாட்டில் இல்லாத கண்டாச்சிபுரம் பங்களா கிணற்றை மூட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

பயன்பாட்டில் இல்லாத கண்டாச்சிபுரம் பங்களா கிணற்றை மூட கிராம மக்கள் கோரிக்கை
X

கண்டாச்சிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணறு

கண்டாச்சிபுரம் பழைய தாலுகா அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி நிர்வாகம் கொட்டிய குப்பை கிணற்றில் (பங்களா கிணறு) வெள்ளிக்கிழமை சந்தைக்கு விற்பனை வந்த பசு மாடு தவறி விழுந்ததில் பலியானது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் இளைஞர்களால் மாடு மீட்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால், உடனடியாக கிணற்றை மண் அடித்து மூட வேண்டும் என்று ஊர் மக்கள் கூறி உள்ளார்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஏற்கனவே இரண்டு மாடு மற்றும் 2003 ஆம் ஆண்டில் மழவந்தாங்கள் சேட்டு (என்கின்ற) முருகன் உள்பட தவறி விழுந்து இறந்துள்ளார்கள், எனவே எந்தத் பயன்பாடும் இல்லாத இந்தக் கிணற்றை தாலுக்கா நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகம் மூட ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 30 July 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்