/* */

கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வட்டாட்சியர் சமாதானத்தால் கைவிடப்பட்டது

HIGHLIGHTS

கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
X

கண்டாச்சிபுரத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டத்தில், பெரும்பாலான கிராமத்தில் வாழும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்குவது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் திங்கள் கிழமை, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, தீப்பந்தம் ஏந்தி காவல் காக்கும் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், இன்று கண்டாச்சிபுரம், வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபட்டது,. கூட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அனைத்து பிரச்சினைகளும் விரைவாக சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

Updated On: 24 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு