/* */

தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரி ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி விபத்து

விழுப்புரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரி ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி விபத்து
X

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே விபத்துக்குள்ளான லாரி 

திருச்செந்தூரில் இருந்து ஆந்திரா விஜயவாடா விற்கு காய்கறிகள் ஏற்றி வந்த லாரி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அடுத்த பாரதி நகர் ஏரிக்கரை வளைவில் அதிகாலையில் சாலை தடுப்பு கட்டையில் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை வந்த ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

Updated On: 23 July 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?