/* */

You Searched For "#theft"

தாம்பரம்

தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு...

தாம்பரம் அருகே பட்டகலில் வீடு புகுந்து திருடி சென்ற நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம் பறிமுதல்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனையில் செல்போன் திருடிய நபர் கைது‌

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனையில் செல்போன் திருடிய நபர் கைது‌
சங்கரன்கோவில்

பணகுடி பகுதி கோவில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு...

பணகுடி பகுதி கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பணகுடி பகுதி கோவில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொளத்தூர்

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்

திருவிக நகரில், இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14  பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
பெரம்பலூர்

பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு

இந்த சம்பவத்தில் கல்லாவில் வைத்திருந்த பணம் 30,000 மற்றும் சிசிடிவி கேமரா ஸ்டோரேஜ் யூனிட் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு
ஆரணி

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை