You Searched For "#theft"
நாமக்கல்
நாமக்கல் ராம்தேவ்ஜி கோயிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
நாமக்கல் ராம்தேவ்ஜி கோயிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்
தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு...
தாம்பரம் அருகே பட்டகலில் வீடு புகுந்து திருடி சென்ற நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.
அவினாசி
கோவில் சிலைகள் திருட்டு? அனுமன் சேனா குற்றச்சாட்டு
கோவில் சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடத்த, அனுமன் சேனா முடிவெடுத்துள்ளது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனையில் செல்போன் திருடிய நபர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி
பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலால்குடி
திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர்
திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
பணகுடி பகுதி கோவில்களில் நகை, உண்டியல் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு...
பணகுடி பகுதி கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொளத்தூர்
திருவிக நகரில் டூ வீலர் திருடிய நபர் கைது: வாகனங்கள் பறிமுதல்
திருவிக நகரில், இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு
இந்த சம்பவத்தில் கல்லாவில் வைத்திருந்த பணம் 30,000 மற்றும் சிசிடிவி கேமரா ஸ்டோரேஜ் யூனிட் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.
ஆரணி
ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.