/* */

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
X

திருச்சி அருகே செல்போன் கடையில் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அடைக்கலம் காலனியை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). இவர் புள்ளம்பாடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி ஊரடங்கை பயன்படுத்தி இவரது கடையின் பூட்டை அறுத்து 6 செல் போன்கள், ரூ.7,500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து கல்லக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிறுவயலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்போன் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 27 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  2. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  3. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  7. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி