/* */

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம், கன்னியம்பாளையம், செக்கஞ்சேரி, புதுக்குப்பம் ஆகிய அடுத்தடுத்த 4கிராமங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து 10சவரன் நகை, 2லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் அடுத்தடுத்த 4கிராமங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?