/* */

You Searched For "#Tamilnadu Police"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காவலர்கள் தேர்வு: 787 பேர் பங்கேற்பு

காவல்துறை , தீயணைப்பு , சிறைத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 787 பேர் பங்கேற்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் காவலர்கள் தேர்வு: 787 பேர் பங்கேற்பு
தமிழ்நாடு

போக்சோ வழக்குகளை கையாளும் முறை.. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை..

போக்சோ வழக்குகளை கையாளும் முறை குறித்து காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.

போக்சோ வழக்குகளை கையாளும் முறை.. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை..
தமிழ்நாடு

சட்டமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தது ஏன்? -வால்டர் தேவாரம்...

தமிழக சட்டமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தது ஏன்? என்பது பற்றி வால்டர் தேவாரம் பகுதி11-ல் தெரிவித்து உள்ளார்.

சட்டமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தது ஏன்? -வால்டர் தேவாரம் (பகுதி11)
தமிழ்நாடு

பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? -வால்டர் தேவாரம் (பகுதி10)

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? என்பது பற்றி வால்டர் தேவாரம் பகுதி10ல் கூறி உள்ளார்.

பிரபாகரனை சென்னையில் கைது செய்தது எப்படி? -வால்டர் தேவாரம் (பகுதி10)
தமிழ்நாடு

கண்ணிவெடி தாக்குதலில் 22 பேர் பலியான திகில் சம்பவம் பற்றி தேவாரம் ...

தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். தனது பணிக்காலத்தில் நடந்த முக்கிய என்கவுண்டர் சம்பவங்கள் பற்றி அளித்த...

கண்ணிவெடி தாக்குதலில் 22 பேர் பலியான திகில் சம்பவம் பற்றி தேவாரம்  (பகுதி 8)
தமிழ்நாடு

நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள்- வால்டர் தேவாரம்...

நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள் பற்றி வால்டர் தேவாரம் இன்றைய பகுதி-6 தொகுப்பில் கூறி உள்ளார்.

நக்சலைட்டுகளுக்காக நடத்தப்பட்ட 10 என்கவுன்டர்கள்- வால்டர் தேவாரம் (பகுதி-6)
தமிழ்நாடு

தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- வால்டர் தேவாரம் (பகுதி

தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- என்பது பற்றி வால்டர் தேவாரம் விவரிக்கிறார். அதனை இன்று பகுதி 5 ல் காணலாம்.

தமிழகத்தில் நக்சல்பாரிகள் நுழைந்தது எப்படி?- வால்டர் தேவாரம் (பகுதி 5)
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட எல்லப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன...

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை எல்லை பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட எல்லப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் வாகன சோதனை
ஈரோடு

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் திறப்பு

காவல்துறையில் புதியதாக சேர விண்ணப்பிபவர்களுக்கு வழிகாட்ட ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் திறப்பு
மயிலாடுதுறை

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை பகுதியில் கண்ணகி சிலை அருகே...

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்