/* */

You Searched For "suside"

தளி

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில், 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து  தாய் தற்கொலை!
மதுரை மாநகர்

ஊரடங்கு-வேலை இல்லாததால் புதுமணத்தம்பதிகள் விஷம் குடித்த

ஊரடங்கால் வேலை இல்லாமல், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் கணவன் மனைவி விஷம் குடித்ததில் மனைவி மரணம்.

ஊரடங்கு-வேலை இல்லாததால் புதுமணத்தம்பதிகள் விஷம் குடித்த பரிதாபம்-மதுரை
ஊத்தங்கரை

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை

மத்தூர் அருகே அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மேட்டுப்பாளையம்

தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா- தம்பி தற்கொலை

கோவை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா, தம்பி தற்கொலை. நாங்களாகவே தான் வீட்டை விட்டு செல்கிறோம் என்று கடிதம் எழுதி சென்றது பெரும் சோகத்தை...

தண்ணீர் தொட்டியில் மூழ்கி அக்கா- தம்பி தற்கொலை
கரூர்

3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

கரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை...

3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
சேலம் மாநகர்

கைதி தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர்...

கைதி தூக்கிட்டு தற்கொலை
திருச்சுழி

குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N.முக்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை...

குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
திண்டுக்கல்

தொழிலதிபர் தற்கொலை

திண்டுக்கல் தனியார் திருமண மண்டப கழிப்பறையில் தொழிலதிபர் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

தொழிலதிபர் தற்கொலை
சென்னை

காதலி- காதலியின்தயோடு தன்னையும் எரித்து கொண்ட இளைஞன்

காதலித்த பெண்ணை வேறொருவருக்கு நிச்சயம் செய்ததால் காதலி, காதலியின் தாயை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி தானும் கொளுத்தி கொண்ட இளைஞர்.

காதலி- காதலியின்தயோடு தன்னையும் எரித்து கொண்ட இளைஞன்