/* */

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை

மத்தூர் அருகே அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். 25 வயது விவசாயியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் கள்ளியூர் கிராமத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  7. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு