/* */

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
X

முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த கூலி உயர்வை தர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று அந்தந்த பகுதியில் இருந்து தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் ஐவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து கூட்டு கமிட்டி கூடி ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும் விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  4. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  5. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  8. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  9. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  10. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!