/* */

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
X

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி சங்கர் ஜுவல்லரி மற்றும் எலக்ட்ரானிக்கல் சார்பில் செஞ்சி பகுதியில் உள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜாராமன், சங்கர் ஜுவல்லரி உரிமையாளர் ஜெ.சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 30 May 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!