/* */

3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை 3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

HIGHLIGHTS

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது . தமிழகத்தில் ஐ ஏ எஸ் அதிகாரிகளை தொடர்ந்து , 46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது

அதன்படி , திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி யாக பணியாற்றி வந்த அரவிந்த் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருச்சி மாநகர துணை கமிஷனராக பணியாற்றி வந்த பவன்குமார், திருவண்ணாமலை மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக பணியாற்றி வரும் சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் மாவட்ட எஸ் பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

ராணிப்பேட்டை எஸ்பியாக பணியாற்றி வந்த சிவக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய ஓம்பிரகாஷ் மீனா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட் டுள்ளார்.

Updated On: 6 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!