/* */

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து எஸ்.பி நேரடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து  எஸ்.பி நேரடி ஆய்வு
X

விழுப்புரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஊரடங்கில் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு மாவட்டத்தில் சரியாக கடைபிடிக்க படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் வெளியே வருகிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து காவல்துறை மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு