/* */

You Searched For "Shops"

பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் பாஜகவினர்...

பெரம்பலூரில் பா.ஜ.கவினர் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து  பெரம்பலூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு-அபராதம்!

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அபராதம் விதித்தார்.

காஞ்சிபுரம்:விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு-அபராதம்!
தமிழ்நாடு

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?

வருகிற 14ம் தேதி முதல் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் எவை எவை செயல்படும் என்பதை காணலாம்.

தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் படி கடைகளை...

சுரன்டை : அரசு விதிமுறைகளை படி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் அரசு விதிமுறைகள் படி கடைகளை திறக்கலாம்-அதிகாரிகள் தகவல்
எடப்பாடி

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ஆம்பூர்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
எழும்பூர்

இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

மற்ற கடைகள் மட்டுமே திறந்திருக்கும். இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது  என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
விழுப்புரம்

கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிமுறைகளை மீறிய கறிகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!