You Searched For "#shop"
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர்...
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பால்...
நாகர்கோவில்
கொரோனா விதிமுறையை மீறிய கடைகள் - அபராதம் விதித்த மாநகராட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று விதிகளை மீறும் கடைகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி...
அம்பாசமுத்திரம்
முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ரேசன் கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது
திருச்சியில் செல்போன் திருடியவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
குன்னூர்
டயர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
குன்னூர் மோர்ஸ்கார்டன் பகுதியில் டயர் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.குன்னூர் அருகேயுள்ள மோர்ஸ்கார்டன் பகுதியில் செயல்பட்டு...
பாளையங்கோட்டை
கடைகள் அமைப்பதில் தகராறு- ஒருவர் வெட்டிக்கொலை
Teasput in Setting Sub Showpiece- Murder OP One
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து திருட்டு
செங்கல்பட்டில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து திருட்டு சம்பவம் நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு ராட்டினம் கிணறு...
இராசிபுரம்
மாஸ்க் போடலைன்னா 5 நாட்கள் கடைக்கு சீல்: ராசிபுரத்தில் கலெக்டர்...
கடையில் யாரும் மாஸ்க் போடவில்லை என்றால் 5 நாட்கள் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை தெரிவித்தார்.
திருநெல்வேலி
நெல்லையில் 7 கடைகளுக்கு ரூ. 12600 அபராதம்
திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள...
திண்டுக்கல்
வாடகை தள்ளுபடி செய்ய கோரி கடையடைப்பு
ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று தடை காரணமாக மூடப்பட்டிருந்த நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கு 5 மாத வாடகை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கொடைக்கானலில்...