/* */

டயர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

டயர் கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
X

குன்னூர் மோர்ஸ்கார்டன் பகுதியில் டயர் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

குன்னூர் அருகேயுள்ள மோர்ஸ்கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் டயர் கடைக்குள் சுமார் 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு அடுக்கி வைத்திருந்த டயர்களுக்கு இடையே வெளி வந்தது. இதனை கண்ட கடையின் உரிமையாளரும், வாடிக்கையாளர்களும் ஓட்டம் பிடித்தனர்.இது குறித்து குன்னூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 20 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  6. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  8. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  10. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது