You Searched For "sholinghurnews"
சோளிங்கர்
ஓச்சேரியில் பொதுமக்களிடம் போதையில் ரகளை செய்த வாலிபர்கள் 3 பேர்கைது
ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களிடம் பீர்பாட்டிலை உடைத்து போதையில் ரகளை செய்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செயதனர்
சோளிங்கர்
சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளல்
சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோயிலில் வெள்ளிக்கிழமை விசேஷமாக ஆண்டாள் நாச்சியார் வெளிப்பிரகாரம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது
சோளிங்கர்
சோளிங்கரில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சோளிங்கரில் மாவட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சோளிங்கர்
சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலய உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
சோளிங்கர்
சென்னை-பெங்களூரு விரைவுசாலை அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
சோளிங்கர் அடுத்த பாணாவரத்தில் சென்னை -பெங்களூரு விரைவு சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
சோளிங்கர்
மக்களை தேடி மருத்துவம்: சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி ...
சோளிங்கர் அடுத்த கொடைக்கல்ஊராட்சியில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தை கலெக்டர் மற்றும் எம்பி ஆகியோர் துவக்கிவைத்தனர்
சோளிங்கர்
காவேரிப்பாக்கத்தில் வேளாண்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள்
காவேரிப்பாக்கம் வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயிர் திட்ட ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
சோளிங்கர்
நெமிலி அருகே வெளி மாநில லாட்டரிச்சீட்டு விற்ற 3பேர் கைது
நெமிலி அருகே பனப்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுவிற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்
சோளிங்கர்
சித்தஞ்சியில் குடும்ப தகராறில் மகளை கொலை செய்து தாயும் தற்கொலை
ஓச்சேரி அடுத்த சித்தஞ்சியில் கணவன்,மனைவி தகராறில் மகளை தூக்கிட்டு கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்
சோளிங்கர்
ஓச்சேரிஅருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதி 2பேர் படுகாயம்
இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரிஅருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்
சோளிங்கர்
பாணாவரத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
பாணாவரத்தில் முதியவரின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சோளிங்கர்
சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .
சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்