/* */

சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது

சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலய உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது

HIGHLIGHTS

சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
X

சோளிங்கர் பக்தோசித பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி

108 திவ்ய தளங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா தலைமையில், ஆலய காண்காணிப்பாளர் விஜயன்‌ மேற்பார்வையில் பக்தோசித பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது .

இதில் யோக நரசிம்மர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் காணிக்கை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7 உண்டியலும் எண்ணப்பட்டது. அதில் காணிக்கையாக 16 லட்சத்து 85 ஆயிரத்து 567 ரூபாய் பணமும், 122 கிராம் தங்கமும், 116 வெள்ளியும் இருந்தது. இதை ஆலய கணக்கில் வரவு வைத்தனா்.

Updated On: 17 Aug 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்