/* */

நெமிலி அருகே வெளி மாநில லாட்டரிச்சீட்டு விற்ற 3பேர் கைது

நெமிலி அருகே பனப்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுவிற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

நெமிலி அருகே வெளி மாநில லாட்டரிச்சீட்டு விற்ற 3பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் மயூரா தியேட்டர் பின்புறமாக மாநில அரசு விற்பனைக்கு தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நெமிலி போலீஸாருக்கு தகவல்கிடைத்தது

தகவலின் பேரில் ,பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தடைசெய்யப்பட்ட லாட்டரிச்சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பனப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(35), சிலம்பரசன்(34),மற்றும் உதயா(எ) உதயகுமார் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்

3 பேரைக்கைது செய்து அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரிச்சீட்டுகள் மற்றும் 9,500 ரொக்கம்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Updated On: 31 July 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது