/* */

சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சோளிங்கரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு .
X

சோளிங்கர் உழவர்சந்தை மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை கையாள்வதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பாணாவரம் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதேபோல,சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட திருத்தணி ரோட்டில் உழவர்சந்தை அமைக்கவும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தற்போது வேகமாக நடந்து வரும் சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி கோயில் ரோப் கார் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கார் பார்க்கிங் செய்ய இடம்தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சோளிங்கர் பகுதிக்குச் சென்று மேற்படி திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்டாட்சியர்,பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அறங்காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்பு அங்கு நடந்து கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

Updated On: 22 July 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்