/* */

பாணாவரத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

பாணாவரத்தில் முதியவரின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பாணாவரத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
X

மாதிரி படம்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரோட்டில் மணி என்பவருக்கு சொந்தமான கடைகள் உள்ளது. பாணாவரம் அடுத்த பழையபாளயம் கிராமத்தைச்சேர்ந்த மணி(65) என்பவர் அங்கேயே தங்கி வாட்ச் மேனாக பணியாற்றி வந்தார் .

அவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில், கடையில் பிணம் அழுகி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பாணாவரம் போலீஸுக்கு தகவல் தெரித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் மணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 July 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது