/* */

சோளிங்கரில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோளிங்கரில் மாவட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

சோளிங்கரில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
X

சோளிங்கரில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மாவட்ட சிறு,குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழச்சிநடந்தது .

அதில் மாவட்ட RADSMIA தலைவர் சந்திரகாசன் தலைமை தாங்கினார், செயலாளர் புனிதவேல் முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர்கள் சண்முகநாதன், முரளி,ரோசய்யா மற்றும் மகந்திரன் வரவேற்றனர்.

சிறப்புஅழைப்பாளர்களான மாவட்ட தொழில்மையம் ( DIC ) பொது மேலாளா் ஆனந்தன், மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (TIIC) மேலாளா் காதம்பரி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர் .

சிறு,குறு தொழில் சாா்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர், தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், ஏராளமான தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Aug 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்