/* */

You Searched For "#school"

உடுமலைப்பேட்டை

குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகள், தங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் குறித்த தகவலை, 1098 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்

சத்துணவு திட்டத்தில் ஆவின் பால்: உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

சத்துணவு மையங்களில், குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்க, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்துணவு திட்டத்தில் ஆவின் பால்: உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
கிருஷ்ணகிரி

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள்: சிஇஓ...

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள் மீது சிஇஓ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற 4 ஆசிரியர்கள்: சிஇஓ நடவடிக்கை
உத்திரமேரூர்

ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்த...

நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றபோது அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆசிரியர் மற்றம் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.

ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்த ஆட்சியர்
மேலூர்

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு

மதுரை அருகே சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நவீன கழிப்பறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நவீன கழிப்பறை திறப்பு
தேனி

மண் அரிப்பு- சின்னமனுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அவதி

சின்னமனுார் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தரமற்ற சூழ்நிலை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மண் அரிப்பு- சின்னமனுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அவதி
அருப்புக்கோட்டை

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்

அருப்புக்கோட்டையில், பள்ளி வளாகத்தில், உடற்கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்
கிருஷ்ணகிரி

பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர்: காது ஜவ்வு கிழிந்து...

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்து உதைத்ததால் காது ஜவ்வு கிழிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர்: காது ஜவ்வு கிழிந்து மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு மாநகரம்

பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல: ஆட்சியரிடம்

போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகள், பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல: ஆட்சியரிடம் மனு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மீண்டும் தொடங்கிய வகுப்புகள்- மாணவர்கள் உற்சாகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றுமுதல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

காஞ்சிபுரத்தில் மீண்டும் தொடங்கிய வகுப்புகள்- மாணவர்கள் உற்சாகம்
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? அறிவிப்பு இதோ

மழையால், தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை? அறிவிப்பு இதோ
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் பள்ளியை ஆய்வு செய்தார்...

ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் சாலை மற்றும் பள்ளியை எம்.எல்.ஏ. கண்ணன் ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் பள்ளியை ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.